கூனம்பட்டி கிராமத்தில் களைகட்டிய. பொங்கல் கொண்டாட்டம் ....!


  1. தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .

  2.         விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கூனம்பட்டி பஞ்சாயத்தில் தமிழரின் பாரம்பரிய விழாவானபொங்கல் விழாவே 100 த்திற்குமேற்பட்ட பொதுமக்கள் இணைந்து கூனம்பட்டி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.